தேசியசெய்தி

”பிழையான புரிதல்” பிரதமரிடம் சாணக்கியன் தெரிவிப்பு

3 தசாப்தங்களுக்கு மேல் பல விதமான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள ஓர் சமூகத்தை நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதிலும், சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாக அனைத்து இலங்கையர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன்.

மருந்து தட்டுப்பாடு; பாம்பு கடித்த மாணவன் உயிரிழப்பு

அங்கு பாம்பு கடிக்கான மருந்து இருக்கவில்லை என மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்

மின்சார சபையின் தலைவர் இராஜினாமா; நடந்தது என்ன?

அவர் சமர்ப்பித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சில நாட்களின் பின்னர் இன்று கொழும்பில் எரிவாயு விநியோகம்

நேற்றும் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 35,000 மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய அரச பணியாளர்கள் மாத்திரம் இன்று சேவைக்கு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிக்கல் நிலை என்பனவற்றைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

10 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

ஜனாதிபதி, பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதீயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையானது 35 முதல் 65 % வரையிலான மீளும் திறன் கொண்டது

இலங்கையானது, 35 முதல் 65 சதவீதம் வரையிலான மீளும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டு, மூடிஸ் நிறுவனம் ஸ்திர நிலையில் தரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மின் துண்டிப்பு அமுலாகும் விதம்

இன்று மற்றும் நாளைய தினங்களில் 3 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்

கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் புதிய பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரகசிய வாக்குச்சீட்டை பகிரங்கமான காண்பித்த சஜித்

இதில், வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாக்களித்ததன் பின்னர், வாக்குச்சீட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடன் காண்பித்து, “ இரகசியம் இல்லை” என்றார்.

வாக்கெடுப்புக்கு வராத விமல் வீரவன்ச

அண்மைய காலங்களில் ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கடந்தவாரம் ​பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக  வெளியான தகவல்

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கான திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை அண்மையில் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அருகிலுள்ள பாடசாலையில் கடமை: ஆசிரியர்கள் கோரிக்கைக்கு சாதகமான பதில்!

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகை முன்பாக பதற்ற நிலைமை: இளைஞர் காயம்

இந்தச் சம்பவத்தில் இளைஞர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.