தேசியசெய்தி

ஜனாதிபதியை சந்திக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனை

இரு அமைச்சர்களை பதவி நீக்காவிட்டால் நாளைய(29) கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

துல்லியமான தரவுகளை கட்டாயப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

பொருட்களின் விற்பனை தொடர்பான துல்லியமான தரவுகளை கட்டாயமாக்கும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளது.

ரம்புக்கனை சம்பவம்: பொலிஸாரை கைது செய்ய உத்தரவு

ரம்புக்கனை சம்பவத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை (எஸ்.எஸ்.பி) கைது செய்யுமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையில் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர்  பலி

கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் மின்னுயர்த்திக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து 47 வயதுடைய நபரே கீழே விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக மைத்திரிபால சிறிசேன?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கால்வாயில் தவறி விழுந்து குழந்தை பரிதாபமாக பலி

ஒரு வயதும் எட்டு மாதங்களுமான ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக விசா நீட்டிப்பு

இலங்கையில் தங்கியுள்ள உக்ரேனிய மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் விசா காலத்தை நீடிக்கச் செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது

‘மைனாகோகம’ என்ற பெயரில் புதிய கிராமம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு, அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பாரியளவில் அதிகரித்த சீமெந்து விலை

சில சிமெந்து நிறுவனங்கள் ஒரு மூட்டை சீமெந்து விலையை ரூ.2,750 ஆகவும், சில நிறுவனங்கள் ரூ.2850 ஆகவும் விலை உயர்த்தியுள்ளன.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு; கம்மன்பில

அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

சடுதியாக சவற்காரத்தின் விலை அதிகரிப்பு!

சிறுவர்களுக்கான சவற்காரத்தின் விலை 74 இல் இருந்து 175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி  விரும்பம் தெரிவிப்பு 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.

3 பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர்: மனைவி ஸ்தலத்திலேயே பலி

இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான ஏனைய இரு பெண்களும் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அகதிகளாக தனுஷ்கோடி சென்ற 15 இலங்கை தமிழர்கள் 

பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதியில் இவர்கள் வந்து இறங்கினர். 

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.