இலங்கையில் முடிவுக்கு வரவுள்ள சமையல் எரிவாயு வரிசைகள்

இம்மாதம் 33,000 மெற்றிக் டன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Jul 1, 2022 - 07:54
இலங்கையில் முடிவுக்கு வரவுள்ள சமையல் எரிவாயு வரிசைகள்

இலங்கையில் அடுத்த வாரம் முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஒகஸ்ட் மாத தொடக்கத்தில் எரிவாயு வரிசைகள் நிறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 33,000 மெற்றிக் டன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னல், இந்த மாதத்தின் முதல் வார இறுதியில் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தைத் தொடங்க நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.