தேசியசெய்தி

நிதி முகாமைத்துவத்திற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம்

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜதந்திர குழுவும் தெரிவித்துள்ளது.

'ஆறு மாதங்களுக்குள் 60,000 பேருக்கு தீர்வு'

தேர்தல் காலம் நெருங்கும் போது அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அவர்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று முதல் பாடசாலைகளுக்கு ஒரு வாரம் பூட்டு

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள், இன்று (27) முதல் ஜூலை 1 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வரிசையில் நிற்பவர்களுக்கு இன்று முதல் எரிபொருள் டோக்கன்

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கும் நடவடிக்கை இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்க நாளை விசேட கலந்துரையாடல்

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, நாளை விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் மோதி விபத்து

மட்டக்களப்பு - ஊரனி பகுதியில் எரிபொருள் நிலைய வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி; பெண் காயம்

களனி - பட்டிய சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு - வீட்டிலேயே குழந்தையை பிரசவித்த தாய்

சத்திரசிகிச்சை முறையில் குழந்தையை பிரசுவிப்பதற்கு திகதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Breaking news: துப்பாக்கி சூடு- ஒருவர் பலி

மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு – விவரம் உள்ளே

உணவு பொதி உள்ளிட்ட அனைத்து விதமான உணவு பண்டங்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மதுபானம் தொடர்பில் முதல் தடவையாக எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்

முதல் தடவையாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் தரங்களை சோதனை செய்ய கலால் வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

35 சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

பஸ் கட்டணங்களை 35 சதவீதத்தால் அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு

அதன்பிரகாரம் ஓட்டோ கட்டணம் 10 ரூபாயினால் அதிகரிக்கும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாயாகும்.

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது ஜுன் 16ஆம் திகதி முதல் 14 வேலை நாட்களை கொண்ட பொது மன்னிப்பு காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.