தேசியசெய்தி

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று முதல் கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபாயினால் அதிகரிக்கவுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் பிரச்சினை: வீதிகள் மற்றும் ரயில் பாதைகளை மறித்து பல பகுதிகளில் போராட்டங்கள்

எரிபொருளை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் பாதை ரம்புக்கனை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது

ஆர்ப்பாட்டத்தால் சிலாபம் - கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று (19) காலை ஆர்ப்பாட்டத்தை  ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதிய பிரதானியுடன் நிதியமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய கலந்துரையாடல்கள் குறித்தும் இந்த சந்திப்பில்  விவாதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்

எரிபொருளின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு 

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அதன் விலையை உயர்த்தியுள்ளது.

பதவியேற்றது புதிய அமைச்சரவை - முழுமையான விவரம்

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமானது.

அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகும் சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் திகதி தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

இன்று  பதவிப் பிரமாணம் செய்யவுள்ள புதிய அமைச்சரவை? 

புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்குவதுடன், ஏனையவர்கள் இளம் எம்.பி.க்கள் என்று கூறப்படுகிறது.

திடீரென ரத்து செய்யப்பட்ட ஆளுங்கட்சியின் கூட்டம் 

றித்தக் கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.

இன்றைய மின் துண்டிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள திடீர் மாற்றம்

முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முதலாம் தவணை இன்று முதல் ஆரம்பம்; நேரத்தில் நீடிப்பு இல்லை

இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய தவணை பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு கல்வி அமைச்சு முன்னதாக தீர்மானம் எடுத்திருந்தது.

மீண்டும் அதிரடியாக எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

அத்துடன், சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் 75 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில், பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்துக்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கோர விபத்தில் இரண்டு மாணவர்கள் பலி

4 பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாளை மின்வெட்டு தொடர்பான அதிரடி அறிவித்தல்

நாளை (18) நான்கு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.