தேசியசெய்தி

புதிய அமைச்சரவை நாளை நியமனம்?

மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் அமைச்சரவை உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்களன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது; வெளியான தகவல்

எனினும், அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகிறது.

போராட்டத்தில் களமிறங்கிய சனத் ஜயசூரிய!

தொடர்ந்து எட்டாவது நாளாக காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார்.

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 230 சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன

பொலிஸாரும், நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் லிட்ரோ தலைவர்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட விபத்துகளில் சிறுவன் உட்பட 7 பேர் பலி

நாடளாவிய ரீதியில், புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துகளில், சிறுவன் உட்பட ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அத்துடன், கைகலப்பு மற்றும் நீரில் மூழ்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வெளியூர்களுக்குச் சென்றவர்கள் கொழும்புக்கு வருவதற்கு போக்குவரத்து வசதி

புத்தாண்டை முன்னிட்டு வெளியூர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்கு இன்று முதல் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் - மனுஷ

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசியல் சாயம் பூசுவதன் ஊடாக போராட்டம் வேறு திசையில் நகர்வதாக தெரிவித்தார்.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு சக்திவாய்ந்த "ஊழல் எதிர்ப்பு அமைப்பு"

வழமையாக ஆட்சிக்கு வந்த பின்னர் டீல் போடுவதும், திருடர்கள், மோசடிக்காரர்களை கையாள்வதும்தான் நடப்பதாகவும், அரசியல்வாதிகள் திருடர்கள், கொள்ளையர்களுடன் கையாளும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இந்த முறை எங்கள் வீட்டில் பால் சாதமோ, புது துணியோ இல்லை

மக்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகும் போது அந்த அழுத்தத்தை மக்கள் பிரதிநிதிகளும் அனுபவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ICTA தலைவர் பதவியிலிருந்து ஓஷத சோனாநாயக்க இராஜினாமா 

இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் பதவியிலிருந்து ஓஷத சேனாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

பேஸ்புக், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக வலைத்தளங்கள் தற்போது செயற்படவில்லை.

நாட்டில் முழு ஊரடங்கா?: வெளியான அறிவிப்பு 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி எங்கு இருந்தார்?

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மிரிஹான போராட்டம்: 45 பேர் கைது; 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில்

இதேவேளை, கலவரத்தில் காயமடைந்த 37 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.