வாக்கெடுப்புக்கு வராத விமல் வீரவன்ச
அண்மைய காலங்களில் ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கடந்தவாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அண்மைய காலங்களில் ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கடந்தவாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில், பாராளுமன்றத்தில் இன்று(05) இடம்பெற்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில், வாக்களிப்பதற்கு விமல் வீரவன்ச வருகை தரவில்லை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
எனினும், தேசிய சுதந்திர முன்னணியின் இதர உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களித்தனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -