ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம்; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

சம்பவத்திற்குப் பிறகு அவர் வெளிநாட்டில் இருந்த நிலையில், நேற்று (23) நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம்; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2024 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவத்திற்குப் பிறகு அவர் வெளிநாட்டில் இருந்த நிலையில், நேற்று (23) நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -