அலரி மாளிகை முன்பாக பதற்ற நிலைமை: இளைஞர் காயம்

இந்தச் சம்பவத்தில் இளைஞர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலரி மாளிகை முன்பாக பதற்ற நிலைமை: இளைஞர் காயம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அலரி மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அஙகு பதற்றமான நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தச் சம்பவத்தில் இளைஞர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்கள் மற்றும் பஸ்களை அகற்ற பொலிஸார் முயற்சித்தபோது இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -