வத்தளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி
வத்தளை, ஏக்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம்தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
