வத்தளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

வத்தளை, ஏக்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம்தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.