வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் மோதி விபத்து

மட்டக்களப்பு - ஊரனி பகுதியில் எரிபொருள் நிலைய வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் மோதி விபத்து
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மட்டக்களப்பு - ஊரனி பகுதியில் எரிபொருள் நிலைய வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

செங்கலடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இன்று அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த சம்பவத்தில் 5 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -