தேசியசெய்தி

ரணிலுக்கு ஆதரவான பொதுஜன பெரமுனவினர் இணைந்து புதிய கட்சி!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்தப் புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கினார் மைத்திரி

அவர் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாயை அவர் 16 ஆம் திகதி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகலப்பு

எம்.வேலு குமார் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போற்கு கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.

நாமலின் பிரசார பேரணி இன்று

அநுராதபுரத்தில் இந்தப் பேரணியை நடத்த முடிந்தமை பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வெற்றி என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

தேர்தல் விதிகளை மீறியமைக்கான 642 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

வேட்பாளர்களின் சின்னங்கள் வெளியாகின; விரைவில் விஞ்ஞாபனம்!

ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலீத் ஜயவீர உள்ளிட்ட பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பிரதான போட்டி மேற்கூறிய நான்கு வேட்பாளர்களுக்கிடையில் நான்கு முனை போட்டியாக தற்போது மாறியிருக்கிறது. 

ஜனாதிபதி தேர்தல்: ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 1.8 பில்லியன் ரூபாய் வரை செலவு செய்யலாம்

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு ரூ.109 (நூற்று ஒன்பது ரூபாய்) வரை அதிகபட்சமாக செலவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவேன் - அநுரகுமார

கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக்கொடியை பயன்படுத்த வேண்டாம்

இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார். 

பிரசார செலவுகளை கண்காணிக்க 'தேர்தல் செலவு மீட்டர்'

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் வேட்பாளர்களின் பிரசார செலவுகளைக் கண்காணிப்பதற்காக “பிரசார நிதி அவதானிப்பு” இதன் பிரதான செயற்பாடாக உள்ளது.

தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் 500ஐ தாண்டின; வன்முறை சம்பவமும் பதிவு!

குறித்த முறைப்பாடுகளில் ஒரு வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொண்ட வேட்பாளர்களின் முழுவிவரம்!

39 வேட்பாளர்களில் 22 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும், 16 சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்ந்தவர்கள் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் விவரம்

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலுக்கான  வேட்புமனுவை முதலாவதாகக் கையளித்திருந்தார். 

2024 ஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல்  (Live)

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று காலை 9 மணிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் ஆரம்பமாகியது.

பாடசாலை கல்வி நடவடிக்கை நாளை நிறைவு

இந்த வருடத்தின் முதலாவது இரண்டாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (16) நிறைவடைகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்பு - பாதுகாப்பு அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று (15) ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.