கடந்த 24 மணி நேரத்தில் 233 தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் அண்மித்து வரும் நிலையில், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 233 தேர்தல் முறைப்பாடுகள்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனாதிபதி தேர்தல் அண்மித்து வரும் நிலையில், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

நேற்று (05) மாலை 4.30 மணி வரையான முந்தைய 24 மணித்தியாலங்களில் 233 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், இது தொடர்பான அறிக்கை ஒன்றை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும், ஜூலை 31 முதல் செப்டம்பர் 5 வரை பெறப்பட்ட தேர்தல் புகார்களின் எண்ணிக்கை 2460 ஆக அதிகரித்துள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -