தங்க பிஸ்கெட் கடத்திய இந்திய வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது!

சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க பிஸ்கெட் கடத்திய இந்திய வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்திய வர்த்தகர் ஒருவர், தனது காற்சட்டைப் பையில் சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கெட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தியா, சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கெட்டுகளையும் 3 சிறிய தங்க உருண்டைகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் சந்தேகநபரை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -