கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த விமானசேவைகளை இன்று (மார்ச் 1, 2026) மாலை 5.00 மணி வரை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் பங்கேற்கவுள்ள இந்தப் போட்டி, நாளை 22 முதல் எதிர்வரும் 29 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற உள்ளது.
இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்த பொலிஸார், அவர் வீட்டுக்கு வந்ததும் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்தியுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதி அறிமுகமானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் இலங்கைப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு நேற்று நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.