மஹாபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

மஹாபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2025 ஏப்ரல் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -