தேசியசெய்தி

புதிய கூட்டணி  5ஆம் திகதி அறிமுகமாகும் - வெளியான தகவல்! 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வெளிப்படும்.

பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

கடவுச்சீட்டு பிரச்சினையால் மக்கள் படும் துன்பங்களுக்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.

இராணுவ வீரர்களுக்கு நல்ல செய்தி - அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மாதாந்த சம்பளத்துடன் சத்துணவு தொகையை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்நிகழ்வு இன்று(29)முற்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸில் 62 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரணில் மற்றும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று 

இந்த விஞ்ஞாபனம் இன்று காலை கொழும்பில் நடைபெறும் விசேட நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.

கடவுச்சீட்டு அலுவலகத்தில் குழப்பம் - வெளியான தகவல்

சிலர் இரவு முழுவதும் உணவு, கழிப்பறை வசதியின்றி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு வரிசையில் காத்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் திறப்பு: தகவல் உண்மைக்கு புறம்பானது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை நேற்று செவ்வாய்க்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

ரணிலுடன் இணைய தயாராகும் 11 உறுப்பினர்கள் - வெளியான தகவல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பதினொரு பேரைத் தவிர ஏனைய அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உள்ளனர்.

கயிற்றுப் பாலத்தை இருபுறமும் வெட்டவே பார்க்கிறார்கள் - ஜனாதிபதி 

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் தற்போதைய அரச வருமானத்தில் 200 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும்.

வறிய குடும்பங்களுக்கு 20ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு: சஜித் அறிவிப்பு

சேருவவில பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,  தமது ஆட்சியின் கீழ் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவசியம் என்றால் மாத்திரம் விண்ணப்பிக்கவும் - கடவுச்சீட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு 

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான டெண்டர் ஏற்கெனவே வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இலங்கை வருகின்றது

இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை, இன்று  (26) இலங்கையில் நங்கூரமிடப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

மொனார்க் இம்பீரியல் (Monarch Imperial) ஹோட்டலில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

இன்று முதல் மூன்றாம் தவணை பாடசாலை ஆரம்பம்

இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.