தேசியசெய்தி

வாக்குச்சாவடி தூரத்தை பொறுத்து வாக்காளர்களுக்கு விசேட விடுமுறை

40 கிலோமீட்டருக்கு குறைந்த வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 1/2 நாள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல்;  போலி தகவல்களை கையாள பொலிஸாருக்கு வழிகாட்டல்

சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது, 

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு அச்சடிக்கும் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதனால்தான் இந்த தாமதத்தை எதிர்கொள்கின்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுமி வன்புணர்வு - கான்ஸ்டபிளுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2025 இல் அரச ஊழியர்களுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அது அரச சேவையின் அடிப்படை சம்பளத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பானது.

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று 

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இன்றைய நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வர 38 நாடுகளின் குடிமக்களுக்கு விசா தேவையில்லை

விசா கவுன்டர்களில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வரி வருவாயை அதிகரிக்கலாம்; தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு 'நாமல் தெக்ம' (நாமலின் தொலைநோக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நாளை முதல் வாக்குச் சீட்டுகள் விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் தபால் திணைக்களத்துக்கு இன்று (02) வழங்கப்படவுள்ளன.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், பஸ் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பஸ் தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன.

நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

29 வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி, செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் - எந்தவொரு கட்சியும் கட்டுப்பணம் செலுத்தவில்லையாம்!

கட்டுப்பணத்தை ஏற்கும் நடவடிக்கை செப்டம்பர் 11-ம் திகதி மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1500க்கும் மேற்பட்ட புகார்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி ரணிலை சந்தித்து பேசினார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசினார்.

வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு - வெளியான தகவல்

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 வரை வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 879,778 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 118,080 ஆகவும் இருந்தது.