நாடளாவிய ரீதியில் ஊரடங்கு - தேசிய மக்கள் சக்தி அறிக்கை 

இலங்கையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு - தேசிய மக்கள் சக்தி அறிக்கை 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வாக்கு எண்ணும் செயல்முறை துல்லியமாக நடைபெறுவதை தேர்தல் ஆணைக்குழுவும் பொலிஸாரும் உறுதி செய்வார்கள் என நம்புவதாக அந்த அறிக்கையில்  தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக நம்புவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -