நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நீட்டிப்பு 

நேற்று (21) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நீட்டிப்பு 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேற்று (21) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று(22)  நண்பல் 12 மணிவரை  ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு முதல் வெளியாகி வரும் நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -