தேசியசெய்தி

ரணில் வெற்றிப்பெறுவது உறுதி: டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை

அந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாடும் மக்களும் அதிக பயன்களை பெறமுடியும்.

புதிய இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல சத்தியப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல சுகாதார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்.

NPP இடைக்கால அமைச்சரவையில் தமிழ் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு!

“நாங்கள் இலங்கை அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறோம். சிங்கள அரசாங்கத்தை அல்ல” என்று சமரசிங்க கூறினார். 

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்

இந்த தாக்குதலில் நான்கு பேர் படுகாயமடைந்து புத்தள பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானியாக மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார

அவர் செப்டம்பர் 16, 2024 முதல் இராணுவத் தளபதியால் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

வாகன இறக்குமதி; அரசாங்கம் அனுமதி - முழுமையான அறிவிப்பு!

அதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 2025 பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். 

வாக்குச்சாவடிகளுக்கு அலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை!

வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு எழுதிவிட்டு மாயமான அதிகாரிக்கு வலைவீச்சு!

பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு எழுதிவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்த சிறுவனை தேடிச்சென்ற மஹிந்தவின் மனைவி

ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் - பஸ்களில் 99 சதவீதமான ஆசனங்கள் முன்பதிவு

நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி ஹரிணி வழக்கு

ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்வு

சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  நேற்று (11) கையொப்பமிட்டுள்ளார்.

தபால் மூலம் வாக்களிக்க மற்றொரு வாய்ப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை இன்றும் (11) நாளையும் (12) பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அநுரவின் சவாலை ஏற்றுக்கொண்டார் ரணில்

தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டம் ஏற்றுமதி பொருளாதாரமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பொலிஸார் ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறும், கடுமையான அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கியுள்ளார்.