அதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 2025 பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டம் ஏற்றுமதி பொருளாதாரமா அல்லது இறக்குமதி பொருளாதாரமா என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.