தேசியசெய்தி

பல மாவட்டங்களில் காலை 10 மணி வரை பதிவான வாக்கு விவரம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் வெளியாகியுள்ளது.

8000 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் களத்தில்...

அவர்கள் 22 தேர்தல் மாவட்டங்களையும் உள்ளடக்கிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களின் பாதுகாப்பிற்காக, சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமானதுடன், மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

சற்றுமுன் ஏற்பட்ட பேருந்து விபத்து - பலர் காயம்

விபத்தில் பலர் காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பொலிஸார் தயார் நிலையில்

அனைத்து பிரஜைகளும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை ஆதரித்தால், அடுத்த சில நாட்களில் நாட்டில் அமைதியான சூழல் ஏற்படும்.

பாடசாலைகளுக்குவிசேட விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

அதன்படி நாளை 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு ரயில் சேவை குறித்து வெளியான அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி நீண்ட தூர சேவை ரயில்கள் இயக்கப்படும் என்றும், குறுகிய தூர ரயில்களில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கவுள்ள சீனா

சீன அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இலங்கையில் 4.3 மில்லியன் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை மானியமாக வழங்கவுள்ளது.

கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில்!

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

கொழும்பு, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

40 நாட்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக முதலில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் எதிர்ப்புக்கள் ஏற்படக்கூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்கா அறிவிப்பு

இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான புதிய அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.