தேசியசெய்தி

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம்

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு, உரிய அதிகாரிகளை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.  

107 வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பொலிஸ் பாதுகாப்புடன் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு விசேட அறிவித்தல்

இம்மாதம் முழுவதும் கட்டணம் செலுத்தாமல், பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவருடன் இன்று கூடுகின்றது புதிய அமைச்சரவை

ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

சந்தேகத்திற்கிடமான வகையில் குறித்த லொறி முன்னால் சென்றதாகவும், அப்போது பொலிஸார் லொறியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரமுகர்களின் பாதுகாப்பு குறித்து இன்று சிறப்பு கலந்துரையாடல்

பொது பாதுகாப்பு அமைச்சர்  விஜித ஹேரத் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு நடக்கபோவது என்ன?  புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

நிதி நிலைமைகள் எதிர்பார்த்த நிலையில் தொடருமானால், இந்த தீர்மானத்தை தக்கவைத்துக்கொள்வது சாத்தியமாகும் என வீரசிங்க குறிப்பிட்டார். 

உடன் அமுலுக்கு வரும் வகையில் “யுக்திய” நிறுத்தம்

பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரிவுகளின் கடமைகள் தடைப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள்  சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர, சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார். 

பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரண்டு வீதிகளை மீண்டும் திறக்க உத்தரவு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ குடியிருப்புகளைத் மீள ஒப்படைக்குமாறு உத்தரவு

தற்போதைய நிலவரப்படி, முன்னாள் அமைச்சர்கள் இன்னும் அரசுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

புதிய கடவுச்சீட்டு: முன்னாள் அரசாங்கத்தின் முடிவை நிறுத்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

இந்த கொள்முதல் ஐந்து மில்லியன் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

இம்தியாஸ், கபீர் மற்றும் ஹர்ஷனவுக்கு புதிய பதவிகள்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஆகியவற்றில் பல முக்கிய பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Breaking News - இன்று நள்ளிரவு முதல் விசா முறையில் மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு 

நாட்டில் முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் சஜித் வெளியிட்ட தகவல்

வோர்ட் பிளேஸில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.