தேசியசெய்தி

நாடாளுமன்றம் எந்நேரத்திலும் கலைக்கப்படலாம்?

இன்று இரவு அல்லது நாளை நாடாளுமன்றத்தைக் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணைக்குழு நிராகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணிக்கையின் போது, ​​அதிகாரிகளின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மறுத்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாயும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தமை.

எரிபொருள் கையிருப்பை வெளிப்படுத்தி காஞ்சனவும் வெளியேறினார்

பெட்ரோலிய பொருட்களின் கையிருப்பினை வெளிப்படுத்தியுள்ள, காஞ்சன விஜேசேகர மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இருந்து வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளார்.

அரசியலுக்கு விடை கொடுத்தார் அலி சப்ரி

அரசியல் வாழ்விலிருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ரணில் எடுத்த அதிரடி தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாதுகாப்பு தரப்பினருடன் புதிய ஜனாதிபதி சந்திப்பு

தேர்தல் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் மாற்றம்

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

தலதா மாளிகை சென்று அநுரகுமார திஸாநாயக்க ஆசிர்வாதம் பெற்றார் 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு  இன்று திங்கட்கிழமை பிற்பகல் (23) சென்று ஆசி பெற்றார்.

ஜனாதிபதியின் புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் அநுரகுமார திசாநாயக்க 

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

புதிய ஜனாதிபதி அநுர குமாரவுக்கு ரணில் அனுப்பிய செய்தி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.

“புதிய தொடக்கத்தின் அடித்தளம்” - ஜனாதிபதி அநுரவின் முதல் உரை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து ஜனாதிபதியாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அனுர - சஜித் மற்றும் ரணில் பெற்ற வாக்குகள் - இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது சதவீதமாக 17.27% ஆகும்.

விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் - உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது விருப்பத் தேர்வு கணக்கிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.