தேசியசெய்தி

அநுரவுக்கு மனோ கணேசன் வாழ்த்து!

ஜனநாயக செயல்பாடு மிளிர்ந்துள்ளதுடன் அநுரவின் வெற்றி, பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பம் என நம்புகிறேன்

இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குகளை எண்ண நடவடிக்கை!

இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணைக்குழு தொடங்கும்...

இந்த ஜனாதிபதி தேர்தலே வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்

நாட்டில் பொலிஸ் மா அதிபர் (IGP) இல்லாத போதும் தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸார் சிறந்த ஆதரவை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். 

ஊரடங்கு நீடிக்கப்படாது - பொலிஸார் அறிவிப்பு

நேற்று (21) இரவு 10 மணிமுதல் இன்று(22)  நண்பல் 12 மணிவரை  ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

'ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்கலாம்'

உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சுமந்திரன் வாழ்த்து 

அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வெற்றியை நோக்கி அநுர! 

நேற்று இரவு முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அதிகூடிய வாக்குகளுடன் அவர் முன்னிலை வகிக்கின்றார்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நீட்டிப்பு 

நேற்று (21) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவு வெளியானது

ஜனாதிபதி தேர்தலின் முதலாவது  தபால் மூல வாக்களிப்பு முடிவு சற்றுமுன்னர் வெளியானது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு - தேசிய மக்கள் சக்தி அறிக்கை 

இலங்கையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகவுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை விசேட விடுமுறை

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம் - நேரலை

2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தலில், இலங்கையர்கள் தமது அடுத்த ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக இன்று (செப்டம்பர் 21, 2024) ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு நிறைவு: முதல் முடிவு எப்போது? வெளியான அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தது.

பேனா மற்றும் பென்சில் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பம்: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சீட்டைக் குறிக்க பேனாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

 ஜனாதிபதியை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது

இன்று (21) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.