தேசியசெய்தி

புதிதாக நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்களின் முழு பட்டியல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதிதாக மாகாண ஆளுநர்களை நியமித்துள்ளார்

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரித்தமை தொடர்பில் பகுப்பாய்வு!

1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 1.76 சதவீத வாக்குகளும், 1994 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 1.97 சதவீத வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு IMFஇல் இருந்து கடிதம்!

இலங்கையில் பொருளாதாரத்தை மேலும் உறுதிப்படுத்துவதில் ஒத்துழைக்க சர்வதேச நாணய நிதியின் தயார்நிலையை அவர் அதில் உறுதிப்படுத்தியுள்ளார். 

நாடாளுமன்றத்திற்கு அருகில் இராணுவ வாகனம் விபத்து

சாரதி மட்டுமே பயணித்திருந்த நிலையில், அவர்  காயமின்றி உயிர் தப்பினார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது - வேட்புமனுத்தாக்கல், தேர்தல் திகதி இதோ!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்! வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இதற்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்

குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய அமைச்சரவை : ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் விஜிதவின் கீழ் 15 அமைச்சுக்கள்

கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 28வது பிரதமர் ஆவார். இதேவேளை, இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ளஅமைச்சர்கள்.

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படலாம்! புதிய பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் (24) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என தெரிவித்தார்.

பதவியேற்றார் இலங்கையின் புதிய பிரதமர் 

ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - ரணில் விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது மீண்டும் தேசிய பட்டியில் ஊடாக பாராளுமன்றத்துக்கு வரமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

செந்தில் தொண்டமான் உட்பட ஆறு ஆளுநர்கள் இராஜினாமா

கிழக்கு மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட இதுவரை 06 ஆளுர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.

உண்மையை வெளிக்கொணர முடிந்த அனைத்தையும் செய்வேன் - ஜனாதிபதி உறுதி

திங்கட்கிழமை அவரைச் சந்தித்தபோதே புதிய ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் - அடுத்து என்ன நடக்கும்?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலை நவம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காக 35 இலட்சம் பேர்

மாத்தறை மாவட்டத்தில் 328,159 பேர் வாக்களிக்கவில்லை என்பதுடன், குருநாகல் மாவட்டத்தில் 267,596 பேர் வாக்களிக்கவில்லை.