தேசியசெய்தி

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் கருத்துக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாளை முதல் மழை அதிகரிக்கும்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (18) முதல் மழை நிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

UNP உடன் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒப்புதல்

நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் இலங்கை ஜனாதிபதி 

ஜனாதிபதிக்கு சீன இராணுவத்தினரால் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சென் சியாடோங் வரவேற்பு அளித்தார்.

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் - ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார  திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நிலையில் ஜந்து  அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலை உயர்வு

வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் சிகரெட் விலை உயர்த்தப்படும் என்று புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தி 

இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம் - ஆசிரியர் பணி இடை நீக்கம்!

பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட  ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவைகள்

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு இலங்கை ரயில்வே தீர்மானித்துள்ளது.

மீண்டும் தலைதூக்கியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினை

கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்து உள்ளது.

ஜூலி சங்கை சந்தித்து பேசினார் மனோ கணேசன் 

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடல்.

2024 ஆம் ஆண்டில் அரசுக்கு அதிகளவான வரி வருமானம்

இலங்கை வரலாற்றில் 2024 ஆம் ஆண்டிலேயே அதிக வரிவருமானம் பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் பிரச்சனைகளைப் புகாரளிக்க வாட்ஸ்அப் எண்

பொதுமக்களின் விரைவான பதிலுக்காக தொழிலாளர் அமைச்சகத்தால் புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.