ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவைகள்

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு இலங்கை ரயில்வே தீர்மானித்துள்ளது.
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவைகள்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு இலங்கை ரயில்வே தீர்மானித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தைப்பொங்கல் பண்டிகை, சுதந்திர தினம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நீண்ட வார இறுதி நாட்களை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில் சேவை அமுல்படுத்தப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு - கோட்டையிலிருந்து பதுளை வரையும், கொழும்பு - கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையும் விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சிறப்பு ரயில் சேவை விவரம்

கொழும்பு-கோட்டை முதல் பதுளை வரை: இரவு 07.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பம்.

திகதிகள்: ஜனவரி 10, 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31, பிப்ரவரி 02 மற்றும் 04

பதுளை முதல் கொழும்பு வரை:  மாலை 05.40 மணிக்கு பதுளையிலிருந்து  ஆரம்பம்.

திகதிகள்:  ஜனவரி 10, 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31, பிப்ரவரி 02 மற்றும் 04

கொழும்பு - கோட்டை முதல் காங்கேசன்துறை வரை:  காலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பம்

பிற்பகல் 01.50 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து ஆரம்பம்.

திகதிகள்: ஜனவரி 10, 13, 14, 15, 17, 20, 24, 27 மற்றும் 31, பிப்ரவரி 03 மற்றும் 04.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -