தேசியசெய்தி

வாகன இறக்குமதிக்கு நடக்கபோவது என்ன?  புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

நிதி நிலைமைகள் எதிர்பார்த்த நிலையில் தொடருமானால், இந்த தீர்மானத்தை தக்கவைத்துக்கொள்வது சாத்தியமாகும் என வீரசிங்க குறிப்பிட்டார். 

உடன் அமுலுக்கு வரும் வகையில் “யுக்திய” நிறுத்தம்

பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரிவுகளின் கடமைகள் தடைப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள்  சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர, சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார். 

பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரண்டு வீதிகளை மீண்டும் திறக்க உத்தரவு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ குடியிருப்புகளைத் மீள ஒப்படைக்குமாறு உத்தரவு

தற்போதைய நிலவரப்படி, முன்னாள் அமைச்சர்கள் இன்னும் அரசுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

புதிய கடவுச்சீட்டு: முன்னாள் அரசாங்கத்தின் முடிவை நிறுத்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

இந்த கொள்முதல் ஐந்து மில்லியன் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

இம்தியாஸ், கபீர் மற்றும் ஹர்ஷனவுக்கு புதிய பதவிகள்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஆகியவற்றில் பல முக்கிய பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Breaking News - இன்று நள்ளிரவு முதல் விசா முறையில் மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு 

நாட்டில் முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் சஜித் வெளியிட்ட தகவல்

வோர்ட் பிளேஸில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியது குறித்து விசாரணை

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்கள் காலி முகத்திடல் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர ஆற்றிய விசேட உரையின் முழு விவரம்

அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எமது பாராளுமன்ற பிரநிதித்துவத்திற்கு அமைவாக அமைச்சரவை ஒன்றை நியமித்தேன்.  அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன. 

லேக் ஹவுஸ் தலைவராக காமினி வருஷமான கடமைகளைப் பொறுப்பேற்றார்

லேக் ஹவுஸ் இன் புதிய தலைவராக காமினி வருஷமான இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மேல் மாகாண ஆளுநராக பிரபல வர்த்தகர் நியமனம்

ஹனிப் யூசூப், மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

டஜன் கணக்கான அரச வாகனங்களை திரும்பி அனுப்பிய முன்னாள் அமைச்சர்கள்

இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல அரச வாகனங்கள் திரும்ப வழங்கப்பட்டுள்ளன.

புதிதாக நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்களின் முழு பட்டியல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதிதாக மாகாண ஆளுநர்களை நியமித்துள்ளார்