தேசியசெய்தி

அர்ச்சுனா இராமநாதன் எம்பி கைது செய்யப்பட்டார்

யாழ்ப்பாணம் பகுதியில் விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சொத்துகளை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து  ஆதரவு!

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

பணியில் இருக்கும்போது தூங்கிய பொலிஸார் குறித்து விசாரணை

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க, இந்த சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாகக் கூறினார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது

தரம் 5 மாணவர்களுக்கான புலமைபரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இறக்குமதிக்கு பின்னர் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படும்

வாகன இறக்குமதி மூன்று கட்டங்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படும் .

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, 

அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் மறுபரிசீலனை 

நிவாரணம் பெறாத தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்க மதிப்பாய்வுகள்.

போக்குவரத்து பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதம்

பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்

இனிமேல் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும தொடர்பில் இன்று முதல் எடுக்கப்படும் நடவடிக்கை 

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வெளியான தகவல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

மற்றுமொரு மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாயம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை 

ஏற்கெனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும், கடப்பதற்கு ஆபத்தானதாகவும் மாறக்கூடும்.

ஐக்கிய அரபு இராச்சியம் செல்லவுள்ள ஜனாதிபதி

அங்கு வருமாறு தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்கெனவே கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

நாளை (20) நடைபெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (17) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வந்துள்ளார்.