ஜூலி சங்கை சந்தித்து பேசினார் மனோ கணேசன் 

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடல்.
ஜூலி சங்கை சந்தித்து பேசினார் மனோ கணேசன் 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை சந்தித்து, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கலந்துரையாடியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நகர்வு, அதிகாரப் பகிர்வு, மலையக பெருந்தோட்டக் காணி உரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -