சொத்து விவரங்களை சமர்பிக்குமாறு அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சொத்து விவரங்களை சமர்பிக்குமாறு அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2025 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்து மற்றும் பொறுப்பு விவரங்கை சமர்ப்பிக்க வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் உறுப்பினர்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -