பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாயாக அதிகரிப்பு

பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாயாக அதிகரிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பெருந்தோட்டத்  தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1550 ரூபாய் ஆக அதிகரிக்கப்படுவதுடன், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2026 ஜனவரி மாதம் முதல் இந்த சம்பள உயர்வு வழங்கப்படும்.  

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -