தேசியசெய்தி

சாதாரணத் தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பரீட்சை பெறுபேறுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் மழை நிலமையில் அதிகரிப்பு  - வெளியான அறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (09) முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தலதா அத்துகோரள உறுதி

"ரணிலால் இயலும்" என்ற தொனிப்பொருளில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக  வெலிமடை நகரில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. 

தங்க பிஸ்கெட் கடத்திய இந்திய வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது!

சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக மின் இணைப்புகளை பெற வரி இலக்கம் கட்டாயம்!

இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி சீமெந்து வரி குறைப்பு

இந்த வரி குறைப்பு, இம்மாதம் 06ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளது.

மழை காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

நெடுந்தீவு அருகே  எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 233 தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் அண்மித்து வரும் நிலையில், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 20 இலங்கையர்கள் நாடு திரும்பினர் 

சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான நிறுவனம் தலையிட்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.

ஊவா மாகாணத்துக்கு புதிய ஆளுநர் பதவியேற்பு

முஸம்மில் நேற்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் விசேட அறிவித்தல்

அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உதயமானது புதிய கூட்டணி

புதிய கூட்டணிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.