தேசியசெய்தி

உலக பழங்குடி மக்கள் தினம் இன்று

தம்பன கொடபாகினிய என்ற பூர்வீகக் கிராமத்தை மையமாக வைத்து இலங்கையின் பழங்குடியின மக்களும் இன்று இந்நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஏற்பட்டுள்ள சிக்கல்!

வாக்குச் சீட்டுகளை அச்சிடப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு நீளத்தின் அடிப்படையில் வரம்பு இருப்பதாக ரத்நாயக்க கூறியுள்ளார்.

கடன் சலுகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

வெளியானது மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

சஜித் அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு இருமுனை போட்டி?

கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

சஜித்துடன் தயாசிறி புரிந்துணர்வு ஒப்பந்தம் 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் தெரிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

100க்கும் மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள மற்றுமொரு வர்த்தமானி அறித்தல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க நேற்று (05) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 24 இலங்கையர்கள் குவைத்தில் கைது – வெளியான தகவல்

குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தபால்மூல வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

குறித்த விண்ணப்பதாரர்கள், நாளை 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

மொனராகலை மற்றும் கரடுகல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் பற்றிய அறிவிப்பு

இலங்கை தொழிலாளர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என வெளியான தகவல்களின் உண்மைத்தன்மை இல்லை என  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் கட்டுப்பணத்தை செலுத்தினார்

ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது.