தேசியசெய்தி

இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மதுபான ஸ்டிக்கர் - அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை

மதுபானங்களின் தரம் மற்றும் வரி செலுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பல் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

கிச்சைக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வரும் பணத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

 2021 டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 46 வீத அதிகரிப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அடுத்த வாரம் இலங்கை வருவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் ஹபரணையில் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம் - பட்டியல் இணைப்பு

ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆதர்ஷா பிணையில் விடுதலை

பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த ஆதர்ஷா கரந்தன, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக சமூகத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை - ஜனாதிபதி 

அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவு!

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

4 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.