தேசியசெய்தி

தபால் மூல வாக்கெடுப்பு  திகதி அறிவிப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22,23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இன்று (10) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக இந்நாட்டு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைப்பு

நாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இதற்கமைய கடந்த 07 ஆம் திகதி வரை வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 51 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமையை கைவிட தயாராகும் பசில்

அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிகளவு அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை - விமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் அதிகளவு அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை படைக்க போகிறார் எனபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அதிகபட்ச அதிகாரப் பகிர்வு குறித்து மஹிந்த கருத்து

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் (நேரலை)

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

துருக்கி இலங்கையர்கள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம்

துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4 கிலோ மீற்றர் நடந்து சென்று பொலிஸ் நிலையத்தில் புகார் செய்த சிறுமி

11 வயது சிறுமி  ஒருவர் மாற்றாந்தாயின் தொல்லை தாங்க முடியாமல் தனியாக பொலிஸ் நிலையத்துக்கு நடந்து வந்ததாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 334 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் இன்று (5) காலை தெரிவித்துள்ளது.

“இலங்கைக்கான எமது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் நாம் உறுதிப்படுத்துகின்றோம்”

இந்த சவாலான காலங்களில், விவசாயிகளுக்கான உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, சிறு வணிகங்களுக்கான கடன்கள் போன்ற 240 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய புதிய உதவிகளை வழங்கி கடந்த வருடம் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக நின்றது.

சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களை நினைவு கூருவோம் - சஜித் வாழ்த்து

மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை, இன்று எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது.

இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம் - ஜனாதிபதி அழைப்பு

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் (Live)

இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.