தேசியசெய்தி

 சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர்

ஜனவரி 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார்.

பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸார்

இன்று(23) ஆரம்பமாகியுள்ள  உயர்தரப் பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமுர்த்திர தேவி தடம்புரள்வு

குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு – மருதானை நோக்கிப் பயணிக்கும் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (23) ஆரம்பமாகின்றது.

குளிரான காலநிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் அநேக பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று

பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

இலங்கைக்கு உதவும் இந்தியா குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி

இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு குறித்து மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருடன் இ.தொ.கா சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. 

இரு இளைஞர்கள் கொலை - நால்வர் கைது

தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு  பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கரை சந்தித்து பேசினார் அலிசப்ரி 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் அவகாசம் நிறைவு

நாளை மதியம் 12 மணிவரை வேட்புமனு சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முட்டைக்கு விரைவில் விலை சூத்திரம்?

முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வந்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (19) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.