தேசியசெய்தி

இலங்கை வருகிறார் பான்கீ மூன்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ – மூன் இலங்கை வரவுள்ளார்.

நாட்டின் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் கடும் மழை

ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதிகளில் நாட்டின் சில இடங்களில் சுமார் 150 மில்லி மீற்றர் வரையான கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி

கொழும்பு - பிலியந்தலை வீதியின் ஜாலியகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு தினம் அடுத்த வாரம் அறிவிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுநலவாய செயலாளர் நாயகம் இலங்கை வருகிறார் 

இந்தநிலையில் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் எதிர்வரும் முதலாம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

17ம் திகதி வரை தடையின்றிய மின்சாரம்

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 17ம் திகதி வரை தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், உரிய தரப்பினர் இணங்கியுள்ளனர்.

பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல்

2022ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்றிரவு(25) வெளியானது.

தேர்தல் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது ஏற்புடையதா? இல்லையா? இது மத்திய வங்கியுடன் தொடர்புடைய விடயம் அல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.

கம்பளை ATM கொள்ளை தொடர்பில் வெளியான தகவல்

கம்பளை பகுதியில் இருந்த  ATM இயந்திரத்தை  தூக்கிக்கொண்டு முகமூடி அணிந்த திருடர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பௌசி

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக முஜிபுர் ரஹ்மான் தன்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் – நிதி அமைச்சு

அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்கு போதுமான காகிதங்கள் கையிருப்பில்

வாக்குச் சீட்டு அச்சடிக்க போதுமான காகிதங்கள் கையிருப்பில் இருப்பதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு- கண்டி வீதியை தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிப்பு

கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிவாயு விலை?

பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கத்தின் விலையில் மிகப்பெரிய அதிகரிப்பு

உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 701,948 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அரச ஊழியர்களுக்கான ஜனவரி மாத சம்பளம்! வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம  திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.