தேசியசெய்தி

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் (நேரலை)

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

துருக்கி இலங்கையர்கள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம்

துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4 கிலோ மீற்றர் நடந்து சென்று பொலிஸ் நிலையத்தில் புகார் செய்த சிறுமி

11 வயது சிறுமி  ஒருவர் மாற்றாந்தாயின் தொல்லை தாங்க முடியாமல் தனியாக பொலிஸ் நிலையத்துக்கு நடந்து வந்ததாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 334 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் இன்று (5) காலை தெரிவித்துள்ளது.

“இலங்கைக்கான எமது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் நாம் உறுதிப்படுத்துகின்றோம்”

இந்த சவாலான காலங்களில், விவசாயிகளுக்கான உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, சிறு வணிகங்களுக்கான கடன்கள் போன்ற 240 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய புதிய உதவிகளை வழங்கி கடந்த வருடம் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக நின்றது.

சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களை நினைவு கூருவோம் - சஜித் வாழ்த்து

மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை, இன்று எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது.

இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம் - ஜனாதிபதி அழைப்பு

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் (Live)

இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

கந்தபளையில் மகனால் தந்தை கொலை

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால்  தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளது.

ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் காலமானார்

ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார்.

இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்காவுக்கு பயணம்

இலங்கை மகளிர் அணி இன்று (03) தென்னாபிரிக்கா நோக்கி பயணமாகியுள்ளது.

நேபாள வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார் 

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பௌட்யால் நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.

அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

4ஆம் திகதி சனிக்கிழமையன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நகர்ந்து வருவம் காற்றழுத்த தாழ்வு நிலை 

தென்மேற்கு வங்காள விரிகுடாவை சூழவுள்ள கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டுக்குள் நுழைந்து நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.