தேசியசெய்தி

தனுஷ்க குணாதிலக மீதான சில தடைகள் நீக்கம்

மீண்டும் வட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முட்டைகளுக்கான விசேட சரக்கு வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் 46 மில்லியன் டொலர்  நிதியுதவி : செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு! 

அரச மருத்துவமனைகளுக்கு எரிபொருள்  பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஆதரவுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 1137 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் நீக்கம்

மாநகரசபைகள் , நகரசபைகள் மற்றும் பிரதேசசபைகள் என 341 உள்ளூராட்சி சபைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெற முதலுதவி கருத்தரங்கு கட்டாயம்

முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 3ஆம் திகதி ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 03ம் திகதி மற்றும் 04ம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்

குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதத்தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட கலந்துரையாடல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட பௌத்த மதத்தலைவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடவுள்ளது.

இன்று பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

நிலநடுக்கங்களே திமிங்கிலங்கள் இலங்கை கடற்கரைக்கு வர காரணம்

கல்பிட்டி கடற்கரையை நோக்கி திமிங்கிலங்கள் சென்றமைக்கு இந்து சமுத்திர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வுகளே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

கப்ராலுக்கு எதிரான பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான பயணத்தடையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் 1,122,418 பெண்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைதியின்மை... 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று முதல் மின்வெட்டு இல்லை?

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று (16) அறிவிக்கப்படும் என மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரிய மொழித் திறன் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது கொரிய மொழித் தேர்ச்சித் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.