தேசியசெய்தி

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாண் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

இலங்கையில் பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ள தங்கத்தின் விலை

இலங்கை ரூபாயின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், தங்கத்தின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

8 AM Headlines: என்னென்ன நடந்தது நேற்று? உங்களுக்காக நியூஸ்21இன் தலைப்பு செய்திகள்!

News21 Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பினை தலைப்புச்செய்திகளாக இங்கே பார்க்கலாம்.

எரிபொருள் கோட்டா குறித்து புதிய தீர்மானம்

அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக சுயாதீன மகளிர் ஆணைக்குழு

பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற சுயாதீன ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

IMF தங்கள் பங்கை 3அல்லது 4ஆவது வாரத்தில் செய்யும்: ஜனாதிபதி

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான சீனாவின் உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.

கடன் மறுசீரமைப்பு ; சீனா வழங்கிய உத்தரவாதம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் பேரணிக்கு தடை

கொழும்பில் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு  தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது

பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள  ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வழங்கவுள்ளார்.

'விரைவில் பஸ் கட்டணங்களை குறைக்க முடியும்'

இந்தியாவில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதித்தால், பஸ் கட்டணத்தை கணிசமாக குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று மாலை உயிரிழந்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

2 பிள்ளைகளுடன் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு

சிவில் பாதுகாப்புப் படைவீரரான குறித்த பிள்ளைகளின் தந்தை நேற்று அதிகாலை வேலைக்குச் சென்றுவிட்டு 10 மணியளவில் வீடு திரும்பிய போது மனைவி மற்றும் பிள்ளைகளைக் காணாததால் தேடியுள்ளார். 

மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ?

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் அபாயம்

ரயில் வரலாற்றில் முதல் தடவையாக இந்த ரயில் இயங்கவில்லை எனவும் சாரதிகள் இல்லாத காரணத்தினால் இன்று (06) இயக்கப்படாது எனவும் ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.