தேசியசெய்தி

ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கவின் கூட்டணி

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சில வேட்பாளர்களே போட்டியிடுவார்கள் எனவும், மக்கள் எளிதாகத் தேர்ந்தெடுப்பார்கள்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானம், சிகரெட் விற்பனை தொடர்பில் வெளியான தகவல்

அதிக வரி விதிக்கப்பட்டதால் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் சட்டப்பூர்வ விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச ஊடாக  பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஏழை மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்கவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட களமிறங்கும் இராணுவம்

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தை நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறக்கியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி முட்டை நாட்டுக்கு இறக்குமதி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் முட்டைத் தொகை இலங்கையை வந்தடைந்துள்ளது.

இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த  நாடல்ல; ஜனாதிபதி  விசேட அறிவிப்பு

இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

IMF நிதி  தொடர்பான உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அனைத்து விடயங்களும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

உலகின் மகிழ்ச்சியான நாடு... இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

உலக மகிழ்ச்சி அறிக்கை 2023 - தகவலின் பிரகாரம் பின்லாந்து நாடு உலகின் மகிழ்ச்சியான இடமாக தொடர்ந்தும் ஆறாவது வருடமாக முதலிடத்தை பெற்றுள்ளதுடன் இலங்கை 112 ஆம் இடத்தில் உள்ளது.

ஆங்கில மொழியில் சட்டக் கல்லூரி பரீட்சை;  தீர்மானம் தோற்கடிப்பு

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது.

சிக்கலில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள்

அரச ஊழியர்களின் சம்பள இழப்பினால் அவர்களது குடும்பங்கள் தற்போது அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி

இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தொழிற்சங்கங்கள்

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சாதகமான பதில் கிடைத்ததையடுத்து, தொழிற்சங்க கூட்டமைப்பு வியாழக்கிழமை (16) காலை தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுள்ளது.

சேற்று உரம் நாட்டை வந்தடைந்தது

பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் சேற்று உரம் என்று அழைக்கப்படும் ரிஎஸ்பி உரத்தை கொண்டுவந்த கப்பல், வியாழக்கிழமை (16) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.