தேசியசெய்தி

6 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! சூறாவளிக்குச் சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அகதிகளாகப் பதிவு - அலி சப்ரி

தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசிய திட்டத்திற்கு சேர்க்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண் சொட்டு மருந்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நோயாளர்கள் 

இது மருந்தில் காணப்படும் ஒரு பிரச்சினையாகும். எனவே, சம்பவம் தொடர்பில் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விசாரணைக்கு வருகிறது மஹிந்த - பசிலுக்கு எதிரான வழக்கு 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

7 கிலோகிராம் தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

15 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 07 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் போட்டிப் பரீட்சை - கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

அதிபர் போட்டிப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

கோதுமை மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

நாளை (08)  காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,900ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.

பாணந்துறை விபத்தில் 10 பேர் காயம்

பாணந்துறை, வாலான சந்தியில் இன்று (07) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதி

மத்திய வங்கி இந்திய நாணயத்தை ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக மாற்றியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலணி, புத்தகப் பைகளின் விலை குறைப்பு - வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைக்கப்படவுள்ளது.