தேசியசெய்தி

பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலை குறைப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலையை குறைக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கோழி இறைச்சி உள்ளிட்ட பல உணவு பொருட்களிள் விலை உயர்வால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் சில வீதிகளில் தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கொட்டாவை - பொரளை மற்றும் கொட்டாவை - கல்கிஸை ஆகிய வழித்தடங்களில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றத்துக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநரால் இருவருக்கு புதிய பதவி நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இருவருக்கு புதிய பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் முக்கிய தீர்மானம்..!

எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடிவிராந்து

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு?

தற்போது உள்நாட்டு சந்தைகளில் ஒரு தேங்காயின் விலை ரூ.120 மற்றும் ரூ.130 என அதிக விலைக்கு விற்கப்படுவதாக தேசிய நுகர்வோர் உரிமைக் காப்பக அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

இன்றைய வானிலை: பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு

இன்றைய வானிலை: இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு பயணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) அதிகாலை சென்றுள்ளார்.

பணிபுரியும் பெண்களுக்கு அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

பெண்களை வேலை செய்யும் பணியிடங்களில் அசௌகரியம் ஏற்படாமல் பாதுகாக்க, எல்லா இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை: இன்று பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மாணவி மரணம்: சந்தேகநபருக்கு பிணை; மூவருக்கு விளக்கமறியல்

களுத்துறை விடுதி ஒன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஒருவருக்கு  இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. 

மதிப்பாய்வின் முக்கியத்துவம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு

நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் சரியான முறையில் முன்மொழியப்பட்டு, திட்டமிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, அதன் இலக்குகள் அடையப்பட்டனவா என்பனவற்றை ஆரம்பத்தில் இருந்தே கண்காணிப்பது மிகவும் அவசியமாகின்றது.