தேசியசெய்தி

வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயது நீடிக்கப்படுமா?

வைத்திய நிபுணர்கள் ஓய்வு வயது 60ல் இருந்து 63 ஆக நீட்டிக்கப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட  வழக்கின் தீர்ப்பு இன்று (27) வழங்கப்படவுள்ளது.

சர்வதேச இராஜதந்திரிகள் மாநாட்டில் ரகு இந்திரகுமார்

இதில் International Diplomats தூதர்களின் தலைவரும் (Head of Ambassadors) Business World International அமைப்பின் Director General ரகு இந்திரகுமார் கலந்துகொண்டு, ஜெர்மனி சார்பில் இலங்கையனாக  உரையாடினார். 

யுனெஸ்கோவின் பணிப்பாளரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்துக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம் செய்தார்.

ஐநா செயலாளர் குட்டரஸை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 

பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இலங்கை தொடர்பில் அமெரிக்கா மகிழ்ச்சி

அமெரிக்க கருவூல செயலாளர் ஜெனட் யெலன், இலங்கையின் கடனாளிகள் தமது கடனை உரிய காலத்தில் மறுசீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

பேஸ்புக்கில் பெண் போன்று நடித்து மாணவன் துஷ்பிரயோகம்

துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் விலைகள் அடுத்த சில வாரங்களில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

நாட்டில் அமைதியை நிலைநாட்ட சகல ஆயுதப்படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜரானார் விமல் வீரவன்ச

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்

வீடு கட்டித் தருவதாகக் கூறி 70 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. 

சிறைச்சாலைகளில் காணப்படும் சமிக்ஞை கருவியினால் பொதுமக்களுக்கு சிக்கல்?

சிறைச்சாலைகளில் காணப்படும் தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் 'ஜேமர்' கருவி சீறாக செயற்படாமையினால் சிறைச்சாலைகளின் சுற்றுவட்டார பகுதிகளிலும் சமிக்ஞை செயற்படவில்லை என தெரியவந்துள்ளது.

'ஜனாதிபதியுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லை'

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தை விட, ஜனவரியில் மேற்கொள்ளப்படும் கட்டண திருத்தத்தில்அதிக சலுகைகள் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

புனித ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.