தேசியசெய்தி

13ஐ அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்தல்

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (09) ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.

சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இலங்கை வருகின்றார் சச்சின்

கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

தேர்தல் குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள கருத்து

இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஒரு தேர்தலையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் நிலையங்களுக்கு செலுத்தப்படும் வாடகை தொடர்பில் வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்கள் உள்ளதாகவும் அவற்றில் 121 பொலிஸ் நிலையங்கள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தனியார் கட்டிடங்களில் இயங்குவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

இரண்டு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று(02) நடைபெறவுள்ளது.

கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி

தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இலங்கை பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவில் அதியுயர் இலக்கிய விருது

எழுத்தாளர் சங்கரி 60,000 அவுஸ்திரேலிய டொலர் மதிப்புள்ள மைலஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதுக்காக தெரிவாகியுள்ளதாக, சிட்னியில் உள்ள தி ஓவோலோ விருந்தகத்தில் வைத்து அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு வருகிறார்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த வார இறுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்திய மனோ எம்.பி

ஒருவேளை நான் மீண்டும் அமைச்சராகி இதைச் செய்ய வேண்டும் என அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை. அல்லது நான் மீண்டும் அமைச்சர் ஆக மாட்டேன் எனவும் அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை.

இந்திய பிரதமரை சந்திக்கும் அமைச்சர் ஜீவன்; முக்கிய விடயங்கள் ஆராய்வு

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கிகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் இந்திய பிரதிநிதி பங்கேற்பதற்கான அழைப்பும் ஜீவன் தொண்டமானால் கையளிக்கப்படவுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊடகவியலாளர் கலாவர்ஷ்னிக்கு நட்டஈடு

எமது நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு இல்லாமையே, தொழில் வழங்குநர்கள் தாம் நினைத்தவாறு நடந்துகொள்வதற்கு வழிவகுக்கின்றது. ஆகவே, ஊடகவியலாளர்ளாகிய நாம் ஒன்றிணைந்து அதற்காக பாடுபடுவது அவசியம்.

நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் விளக்கம்

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் அண்மையில் கூட்டமொன்றை நடத்தியிருந்தேன். இதில் எதிரணியினர் பங்கேற்கவில்லை.  அன்று இல்லாத அக்கறை இன்று திடீரென ஏன் வந்துள்ளன? தூங்குபவரை எழுப்பலாம். தூங்குபவர்போல் நடிப்பவரை எழுப்ப முடியாது.

'பலஸ்தீன் குறித்த ஐ.நாவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும்'

உலக வரலாற்றில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு காலனினித்துவ ஆட்சி எனக்கருதப்படும் பலஸ்தீன மண்ணின் விடுதலைக்காக பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நீதி வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை இதுவரை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியே உள்ளது.

அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையை சஜித் வெளிக்கொணர்வு

அரசியல் சூதாட்டதை நடைமுறைப்படுத்தி வங்குரோத்தடைந்த நாட்டில் முறைமை மாற்றம் ஏற்படும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காலாவதியான மக்கள் வெறுத்த பழைய முறைமையையே இந்த தெரிவுக் குழுவின் ஊடாக தொடர்ந்தும் நடக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எட்டு கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது

டிங்கி படகில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் இருந்த தங்கம், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.