அனைத்து மதுபானசாலைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அனைத்து மதுபானசாலைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளைய தினம் சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும்,  தடை உத்தரவுகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -