தேசியசெய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் கார் மீது துப்பாக்கிச் சூடு: சி.ஐ.டி விசாரணை!

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியாகியுள்ளது.

 வௌியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தன அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவை சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் இரண்டு சட்டங்கள்

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (15) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்

ஸ்ரீ சந்தோஷ் ஜா: இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா (Shri Santosh Jha) நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் இன்று ஆரம்பமாகின்றது.

மீண்டும் வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவை 

ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்றைய வானிலை : ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிறப்புச்சான்றிதழ் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம்: ஆதரவும் எதிர்ப்பும்

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்ற போது, கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென இந்தியாவும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சீனாவும் வலியுறுத்தியுள்ளன.

34,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட கிம்புலா பனீஸ்

தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றில் இவ்வாறு பனிஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாகவுள்ள ரயில் சேவை;  அதிரடி அறிவிப்பு

இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் முறையில் இயங்கவுள்ள அரச நிறுவனங்கள்

கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த  இரண்டு வாரங்களில் வெள்ள இழப்பீடு தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் 

 வெள்ள இழப்பீடு: வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு கடற்பரப்பில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 

இன்று அதிகாலை 01.30 மணியளவில் மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.