தேசியசெய்தி

அனைத்து மதுபானசாலைகள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயணச்சீட்டு இன்றி பஸ்ஸில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அறவிடப்படும் அபராதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு ஆய்வு

சபையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கு போதிய பாதுகாப்புகள் இல்லாத நிலையில், இவ்வாறான பரந்த அதிகாரங்களை சபைக்கு வழங்குவது பொருத்தமற்றது என மனித உரிமைகள் ஆணைக்குழு அமைச்சரிடம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

இன்றைய வானிலை - மழை நிலைமை மேலும் தொடரும் 

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

சிபெட்கோ எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையை உயர்த்தியது சினோபெக் லங்கா நிறுவனம் 

இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஆறு ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசலின் விலை10 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்

ஜேர்மனியில் நடைபெற்ற "பேர்லின் குளோபல்" மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்.

இன்று சர்வதேச சிறுவர் தினம்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும்  பலத்த மழை

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது  40-50 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் தடை

நாளை முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை இலங்கையில் நடைமுறைக்கு வருகின்றது.

ஒக். 01 தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை செல்ல தயாராகுங்கள்!

அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இலங்கையில் நிபா வைரஸ்? வெளியான தகவல்!

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ள தவறான செய்தி என அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக தணிக்கை தொடர்பில் மஹிந்தவின் பதில்

சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி பதவி துறப்பு; கனடாவில் தஞ்சம்

குருந்தூர்மலை வழக்கில் நான் வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

12 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்?

இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.