நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்

ஜேர்மனியில் நடைபெற்ற "பேர்லின் குளோபல்" மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்.
நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜேர்மனியில் நடைபெற்ற "பேர்லின் குளோபல்" மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்.

ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கட்டார் ஏர்வேஸ் KR-660 என விமானத்தில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -