வரிச்சுமை மற்றும் அதிகரித்து வரும் மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர், குறிப்பாக இளம் தொழில்முனைவோரால் நடத்தப்படும் வணிகங்களை இயக்குவது கடினமாகி வருவதாகக் கூறினார்.
அங்கு வருமாறு தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்கெனவே கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதிதாக மாகாண ஆளுநர்களை நியமித்துள்ளார்
அரசியலமைப்பின் படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.
ஜேர்மனியில் நடைபெற்ற "பேர்லின் குளோபல்" மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) அதிகாலை சென்றுள்ளார்.
இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான சீனாவின் உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வியாழக்கிழமை (5) விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.