தேசியசெய்தி

கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மீண்டும் வழமைக்கு திரும்பியது டுப்ளிகேஷன் வீதி 

கொள்ளுப்பிட்டி பஸ் மீது முறிந்து வீழ்ந்த மரம் அங்கிருந்து அகற்றப்பட்டதை அடுத்து, டுப்ளிகேஷன் வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று (06) காலை பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

கொழும்பில் சோகம்: பஸ் மீது மரம் விழந்து ஐவர் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகில் பஸ் மீது மரம் விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இடியுடன் கூடிய மழை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள்  

ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

வட்டி விதத்தை குறைக்க மத்திய வங்கி தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.

வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றும் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையை மேலும் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான  தகவல்

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைந்தது 20000 ரூபாயால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டது

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் இன்று(03) அறிவித்துள்ளது.

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்ற பணியாளர்கள் என கூறியுள்ளார்.

அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் தென் மாகாணம், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வு குறித்து வெளியான தீர்மானம்

எதிர்காலத்தில் எரிபொருள் விலை திருத்தம் போன்று மாதாந்தம் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான தகவல்!

இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.